“தமிழ் கற்காமல் போனது, தன் வாழ்க்கையின் மிகப் பெரிய துரதிர்ஷ்டம்” என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பகிர்ந்ததாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தியா முழுவதும் தமிழ் கலாசாரத்தை பிரபலப்படுத்தும் வாய்ப்பாக காசி தமிழ் சங்கமம் அமைந்ததாகவும் கூறியுள்ளார்.
Read more