கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, 2014-ம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். நூறு கோடி ரூபாய் மானநஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest