கடையின் ஊழியர்கள் உரிமையாளர் செல்போன் என்னை தர மறுத்ததால் கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் கெட்டுப்போன பிரியாணியை இனி யாருக்கும் விற்பனை செய்யக் கூடாது என எச்சரித்து பட்டதாரி பிரியாணி கடையை பூட்டி சாவி எடுத்துக்கொண்டு தங்கச்சிமடம் காவல் நிலையம் சென்றனர்.
Read more