மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலால் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்து. இந்தியாவின் சுமார் 33 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள், குறிப்பாக ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்கள் இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் உள்ளனர்.
Read more