HYP_5811553_cropped_21032026_105542_picsart_260321_105214808_w_2-1200x800-1

நாமக்கல் மாவட்டத்தில் 50 இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து தொழுகை முடிந்து, ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest