தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் (தனி) சட்டமன்றத் தொகுதி, ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்காக (SC) ஒதுக்கப்பட்ட தனி தொகுதியாகும். 219 என்ற எண் கொண்ட இந்தத் தொகுதி, 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர் ராஜா வெற்றி பெற்ற இடமாகும். சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம், குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் செவல்குளம் உள்ளிட்ட பல கிராமங்கள் ஆகும்.
Read more