புதுச்சேரி தேர்தலில் பணியாற்றிய அரசு ஊழியர்களின் சேவையை பாராட்டும் வகையில், அவர்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஓய்வு எடுக்க இந்த விடுமுறை வழங்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
Read more