HYP_5831228_cropped_23042026_215225_inshot_20260423_193112091__2-1200x800-1

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் பாளையங்கோட்டை, பேட்டை, சாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் புதுமண தம்பதிகள் திருமண அலங்காரத்திலேயே வந்து வாக்களித்தனர். வாழ்க்கையின் முக்கிய தருணத்திலும் வாக்குரிமையை மதித்து பயன்படுத்திய இவர்களின் செயல், ஜனநாயக விழிப்புணர்விற்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்தது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest