ரயில்வேயில் 30 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய இருப்பதாக வெளியான தகவல் தவறானது என ஓய்வுபெற்ற ரயில்வே அதிகாரி நாகேஷ் விளக்கமளித்துள்ளார். பணியிட மாற்றம் செய்தால் தான் புதிய காலிப்பணியிடங்கள் உருவாகும் எனவும் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டிளித்தார்..
Read more