1776995241_lpg-2026-04-1d3f1cdf6332bf95cb0b3137fc846186-1200x800-1

“இனி வரும் நாட்களில் சூழ்நிலை எவ்வளவு சவாலாக இருந்தாலும், நாட்டில் சமையல் எரிவாயு விநியோகம் தடைபடாது” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், எப்படி இது சாத்தியம் என்ற கேள்வி எழாமல் இருக்காது. அதற்கான பதிலையே இங்கே பார்க்கப் போகிறோம்…
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest