சிவகார்த்திகேயன் வரிகளில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் ‘வேலும் மயிலும்’. இந்தப் பாடலுக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். பாடலை சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். முருகனின் அருளை பேசும் பாடலாக உருவாகியுள்ள இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest