சிவகார்த்திகேயன் வரிகளில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் ‘வேலும் மயிலும்’. இந்தப் பாடலுக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். பாடலை சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். முருகனின் அருளை பேசும் பாடலாக உருவாகியுள்ள இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.
Read more