திரைப்படத் தயாரிப்பாளரான கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவில் 1980-களில் இருந்து திரைப்படத் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் தீவிரமாக செயல்பட்டு வந்தவர் கே.ராஜன்.
Read more