பாம்புகள் வெளியில் பார்த்தால் அமைதியாகத் தோன்றினாலும், அவை மிகவும் ஆபத்தான உயிரினமாகும். பாம்புக்கடி காரணமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். இதற்கான விஷமுறிவு மருந்தை கண்டுபிடிக்க உலகம் முழுவதும் ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர்.
Read more