பழங்களின் அரசன் என்று சொல்லப்படும் மாம்பழத்தைப் பார்த்தாலே பலருக்கும் வாயில் நீர் ஊறும். மரத்தில் தொங்கும் சாறு நிறைந்த மாம்பழங்களைப் பார்த்து, “ஒன்றிரண்டு மாம்பழம் பறித்தால் என்ன?” என்று கூட சிலர் நினைக்கலாம். ஆனால் இப்படிப்பட்ட சிறிய ஆசைக்கும் சில நேரங்களில் பெரிய விலையைச் செலுத்த வேண்டி வரும் என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது.
Read more