நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், அங்கு கூடுதல் வெளிச்ச வசதிகள் தேவைப்படுவதாக அதிகாரிகள் கண்டறிந்தனர். குறிப்பாக கண்காணிப்புக் கோபுரங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சூரிய சக்தியில் இயங்கும் மின்விளக்குகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Read more