மூன்று வயது பச்சிளம் குழந்தைக்கு நடந்த துயரம் பற்றி தேவநேயன் குழந்தைகள் செயற்பாட்டாளர் பேசுகையில், மிக கொடூரமானது கண்டிக்கத்தக்கது வார்த்தைகளே கிடையாது. உலகில் எளிதில் நாசம் செய்யப்படும் எளிதில் சூறையாடப்படும் பட்டியலில் முதல் இடத்தில் குழந்தைகள் உள்ளனர்.
Read more