BJrmbSfYfQg_2138398

மூன்று வயது பச்சிளம் குழந்தைக்கு நடந்த துயரம் பற்றி தேவநேயன் குழந்தைகள் செயற்பாட்டாளர் பேசுகையில், மிக கொடூரமானது கண்டிக்கத்தக்கது வார்த்தைகளே கிடையாது. உலகில் எளிதில் நாசம் செய்யப்படும் எளிதில் சூறையாடப்படும் பட்டியலில் முதல் இடத்தில் குழந்தைகள் உள்ளனர்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest