இந்தப் பாலைவனம், ஒரு காலத்தில் உலகில் உள்ள நான்காவது பெரிய உள்நாட்டுக் கடல். இது மிகவும் பழமையான கடல், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாலைவனம் கடலாக இருந்துள்ளது. அப்போது இங்கு கப்பல்கள் போகும் அளவுக்கு பெரிய கடல் இருந்தது. அந்தக் கடலின் நீர் விவசாயத்துக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று அந்தக் கடல் இல்லாமல், அதன் இடத்தில் பாலைவனம் மட்டுமே உள்ளது.
Read more