கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காற்றாடி மலையில் அமைந்துள்ள தேவசகாயம் மவுண்ட், மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை மற்றும் வியாகுல அன்னை திருத்தலங்களால் பிரசித்தி பெற்றது. இங்கு அமைந்துள்ள ‘மணி அடிச்சான் பாறை’யை தட்டும்போது மணி ஒலி போன்ற சத்தம் எழுவது சுற்றுலாப் பயணிகளை ஆச்சரியப்படுத்தி வருகிறது.
Read more