1782057242_f1bb22e8-3022-4d54-a321-c8480ab69ce1-1200x720-1

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு….மூச்சுத்திணறலால் 7 பெண்கள் உயிரிழந்த சோகம்…திருவள்ளூர் ஆலையில் அமோனியா வாயு கசிவு காரணமாக மூச்சுத்திணறல் மற்றும் மயக்கத்தால் 60க்கும் மேற்பட்டோர் பாதிப்பு…பாதிக்கப்பட்டவர்களை மீட்ட தேசிய பேரிடர் மீட்புப்படை…அமோனியா கசிந்த ஆலையில் நடந்தது என்ன?…அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் தொலைபேசியில் கேட்டறிந்த முதல்வர் விஜய்…திருவள்ளூர் அருகே இறால் ஆலையில் அமோனியா வாயு கசிந்தது தொடர்பான 24 மணி நேரத்தில் இடைக்கால அறிக்கை அளிக்க முதல்வர் விஜய் உத்தரவு…3 நாட்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவும் ஆணை…அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய அமைச்சர் குமார்.. துயரமான சம்பவம் என அமைச்சர் பேட்டி.. அமோனியா வாயு கசிவு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை…பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தேவையான இழப்பீடு வழங்கவும் ஏற்பாடு என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் தகவல்…அமோனியா வாயு கசிந்த விவகாரத்தில், ஆலையின் நிர்வாகிகள் மோகன், டேனியல் கைது…. பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்டோருக்கும் காவல்துறை வலைவீச்சு…நீலகிரி, கோவை, ஈரோடு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு…திண்டுக்கல், தேனி, சிவகங்கை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை…
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest