சென்னை பாலவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்கம் சார்பில் நடைபெறும் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.
Read more