ragupathy-2026-02-58d15dc98a2d01b3163bacce860e35e3-3x2-1

காவிரிப் பிரச்சினையில் அரசுடன் ஒத்துழைக்கவும் ஆலோசனைகள் கூறவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகவே இருக்கின்றன. மாநில நலன் சார்ந்த விவகாரங்களில் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுவதைத் த.வெ.க. அரசு இனியேனும் தவிர்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரகுபதி வலியுறுத்தியுள்ளார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest