bank-1-2026-08-dc9affcd51f09ee16572168e67ec346b-1200x800-1

மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த 36 வயதான காஷ்மீராபென் ஷேக் என்பவர், தனது எல்பிஜி சிலிண்டர் மானியம் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்க்க வங்கிக்குச் சென்றிருந்தார். அங்கு சென்றதும், அவர் தனது பாஸ்புக்கை வங்கி ஊழியரிடம் கொடுத்து, ‘ஐயா, தயவுசெய்து இந்தக் கணக்கில் எல்பிஜி சிலிண்டர் மானியம் வரவு வைக்கப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதைச் சரிபார்க்கவும்’ என்று கேட்டுள்ளார். அதன்பின்னர் நடந்தது அந்த பெண்ணை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest