ஒரு விசித்திரமான புதிர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால்… “தலையை வெட்டினாலும் ரத்தம் வராது.. கால்கள் இல்லாவிட்டாலும் நடக்க முடியும்.. அது என்ன?” என்ற கேள்வி இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தக் கேள்வியைக் கேட்டதும், இணையவாசிகள் பல்வேறு விசித்திரமான பதில்களை கூறி வருகின்றனர்.
Read more