1937-ல் வந்தே மாதரத்தைப் பிரித்து நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமிட்ட காங்கிரஸ், ராகுல் காந்தியின் தலைமையில் மீண்டும் சமாதானப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. வந்தே மாதரத்தையும் தியாகிகளையும் அவமதிக்கும் காங்கிரஸின் இந்த முடிவை பாஜக கடுமையாகக் கண்டிக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest