சென்னையின் ராயபுரத்தில் உள்ள ஜால் ஃபிரோஜ் கிளப்வாலா தர்-இ-மெஹரில், 1910-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பார்சி புனித நெருப்பு கடந்த 116 ஆண்டுகளாக அணையாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மதங்களும் சமூகங்களும் இணைந்து வாழும் வடசென்னையின் மனிதநேயம், இந்தப் பாரம்பரியத்திற்கு ஒரு தனித்துவமான பாதுகாப்பை வழங்குகிறது.
Read more