43bcba70-5808-11f0-960d-e9f1088a89fe

இலங்கையின் கவுடுல்லா தேசிய பூங்காவில், ஜூன் மாத இறுதியில், தாய் யானை ஒன்று, உயிரற்ற தனது குட்டியை பல நாட்களாக தன்னுடன் இழுத்துச் செல்லும் மிகவும் வேதனையூட்டும் காட்சி ஒன்றை ஒரு உள்ளூர் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் பதிவு செய்திருந்தார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest