aadi-pooram-2026-08-5934fca1f8b9fe5f3e9fd3f72cced9ef-1200x800-1

Aadi Pooram | ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் இந்த நாளில் விரதம் மேற்கொள்வது குழந்தை பாக்கியத்தை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest