Aadi Pooram | ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நல்ல நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதனால் இந்த நாளில் விரதம் மேற்கொள்வது குழந்தை பாக்கியத்தை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது.
Read more