ஒவ்வொரு மனிதனும் ஒருநாள் இறக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. ஆனால் மரணத்தின் கடைசி நொடிகளில் என்ன நடக்கிறது என்பது நமக்கு தெளிவாக தெரிவதில்லை. மரணப் படுக்கையில் இருக்கும் ஒருவருக்கு என்ன அனுபவம் ஏற்படுகிறது? அவர் என்ன பார்க்கிறார்? என்ன பேசுகிறார்? என்பவை இன்றளவும் புதிராகவே உள்ளது.
Read more