தமிழகத்தில் நாளுக்கு நாள் மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. ஆசாதாரண மரபணு நோயால் வருகிறது. மார்பகப்புற்றுநோய் குடும்ப வரலாறு கெர்ண்டவர்கள், தாய்மைப்பேறு அடையாதவர்கள் அல்லது 35 வயதுக்குப்பின் முதலாவது குழந்தைப்பாக்கியம் பெற்றவர்கள், 11 வயதுக்கு முன்பு பூப்படைந்தவர்கள், 55 வயதுக்குபின் மாதவிடாய்ச்சக்கரம் நின்றவர்கள், ஈஸ்ரேராஜன் கொண்ட கருத்தரிப்பு வில்லைகளை மிக நீணட காலத்திற்குப் பாவிப்பவர்கள், மிகவும் பருமன் கூடிய பெண்கள் அல்லது மாதவிடாய் சக்கரம் நின்றபின் உடல்நிறை அதிகளவில் கூடியவர்கள் ஆகியோர் மார்பகப் புற்றுநோய் ஏற்பட அதிக பாதிப்புக்குள்ளாவர்கள் ஆவர். இந்நோய் குறித்து மேலும் விளக்குகிறர் விழுப்புரம் மாவட்ட மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் தாமோதர குமரன்
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest