காவிரி டெல்டா பகுதியில் பெரும்பாலும் நெல், கரும்பு, வாழை போன்ற பாரம்பரிய பயிர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சகோதரர்கள் இயற்கை முறையில் மல்லிகை, சந்தனமுல்லை சாகுபடியில் குறிப்பிடத்தக்க வெற்றி கண்டுள்ளனர். விவசாய ரசாயணங்களைப் பயன்படுத்தாமல் ஆரோக்கியமான உயிர்வாழக்கூடிய மண்ணை உருவாக்கி உற்பத்தி செய்கினறனர். இந்த விவசாய முறை மனதுக்கு இதமும் அமைதியும் தருவதாகவும் கூறுகின்றனர்.
Read more