மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு செய்த நலத்திட்டங்கள், பெண்களின் பாதுகாப்பில் முக்கியத்துவம், ஆட்சி, அதிகாரம் என சிறந்து விளங்கி இந்தியாவின் முக்கிய மாநிலமாக தமிழ்நாட்டினை கொண்டு சென்றார். அவரது இல்லாத அரசியல் மற்றும் அவர்கள் காலத்தில் இருந்த ஆட்சி பற்றி பொதுமக்கள் பல கருத்துக்களை கூறியுள்ளனர்.
Read more