Nallakannu Death: அவர் ஹிந்து கல்லூரியில் இன்டர்மீடியட் படித்துக் கொண்டிருக்கும் போது தேசத் துரோகிகள் என்று சித்தரிக்கப்பட்டு ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதால், இந்தியச் சுதந்திரம் அடைந்த பின்னரும் சிறைச்சாலையிலேயே அடைக்கப்பட்டு இருந்தார்.
Read more