அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை நிறுத்தி வைப்பதாக ஈரான் அறிவித்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஹார்முஸ் நீரிணை இப்போதைக்கு திறக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இதனால் தற்போது நிலவும் பெட்ரோல் மற்றும் எரிவாயுப் பிரச்சனைகள் முடிவுக்கு வருவதற்கான அறிகுறியே இல்லை என்கின்றனர் நிபுணர்கள்.
Read more