நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேகப் பேட்டியளித்த விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு என்பதை விடுதலை சிறுத்தைகள் தற்போது தேர்தலுக்காக மட்டுமே கேட்பதில்லை அல்லது எங்களுக்கான கோரிக்கை மட்டுமல்ல, அது எல்லோருக்குமான முழக்கம். காங்கிரஸ் கட்சியும் அதைப்போல் கேட்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
Read more