HYP_5792754_1772419653740_2

கும்பகோணம் அபிமுகேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் விநாயகர், சுப்பிரமணியர், சாமி, அம்மன் ஆகிய 4 தேர்களும் 4 வீதிகளிலும் உலா வந்தன. அதிகாலை விநாயகர், சுப்ரமணியர் தேர் வடம் பிடிக்கப்பட்டது. 
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest