d5ac3dd0-5f9b-11f0-960d-e9f1088a89fe

‘நிமிஷா பிரியா இல்லாமல் ஏமனில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வரமாட்டேன்’ என்று கேரள செவிலியரின் தாய் பிரேமா குமாரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏமனில் கொலைக் குற்றச்சாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள நிமிஷா பிரியாவை காப்பாற்ற ஓராண்டுக்கும் மேலாக அவர் அங்கே தங்கியுள்ளார். பிபிசி தமிழுக்கு காணொளி வாயிலாக அவர் அளித்த நேர்காணலில் பகிர்ந்து கொண்ட விவரங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest