நேபாளத்தில் விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்களை சென்னைக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இறந்தவர்கள் பொள்ளாச்சி மற்றும் தேவகோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest