1370030

நியாமி: நைஜர் நாட்டில் 2 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஓர் இந்தியர் கடத்தி செல்லப்பட்டு உள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்காவில் நைஜர் நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டில் சுமார் 250-க்கும் மேற்பட்ட இந்தியர்கள், பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2023-ம் ஆண்டு ஜுலையில் நைஜர் நாட்டில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest