HYP_5752763_cropped_09022026_001044_picsart_260121_103037610_w_2-3x2-1

எளிமையான வாழ்க்கை முறையுடன் மக்களுக்காக சேவை செய்வதையே தமது வாழ்வின் நோக்கமாகக் கொண்ட அவர், ஏரல் பேரூராட்சியின் சேர்மனாகவும் பணியாற்றியுள்ளார். சமூக சேவையாலும் நேர்மையாலும் மக்களின் மனதில் இடம்பிடித்ததால், அவரது பெயருடன் “சேர்மன்” என்ற அடையாளமும் இணைந்து நிலைத்ததாகக் கூறப்படுகிறது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest