சென்னை வியாசர்பாடியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் கார்த்திக், அவரது மனைவி சுகன்யா. மதுபோதைக்கு அடிமையான கார்த்திக், அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் கடும் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
Read more