Murder-25-2026-03-70c2813d768b6669518ba8dd9a86249d-1200x800-1

சென்னை வியாசர்பாடியில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் கார்த்திக், அவரது மனைவி சுகன்யா. மதுபோதைக்கு அடிமையான கார்த்திக், அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் கடும் தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest