
நேபாளம் தற்போது வறுமையிலும், அரசியல் அசாதாரண சூழ்நிலைகளாலும் மூழ்கிப்போயுள்ளது. சமீபத்திய அரசியல் சூழல் தொடர்பாக, நேபாளத்தின் சுகாதாரம் மற்றும் மக்கள் தொகை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளை மேற்கோள்காட்டி, காத்மாண்டு பள்ளத்தாக்கில் நடைபெற்ற ஜென்சி போராட்டங்களில் 34 பேர் உயிரிழந்ததாக தி ஹிமாலயன் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
Read more