diamond-2026-09-a84e70e5e91cb9c1dcd410f96db46ce5-1200x800-1

வியன்னாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் கடந்த வியாழக்கிழமை மதியம், குற்றச் சம்பவம் நடந்துள்ளது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், மக்கள் அமைதியாக ஒரு கண்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். அங்கு எகிப்திய அரச குடும்பத்தைச் சேர்ந்த விலைமதிப்பற்ற நெக்லஸ் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. நுழைவுச்சீட்டுகளுடன் இரண்டு நபர்கள் கண்காட்சிக்குள் நுழைந்தனர். சில கணங்களுக்குப் பிறகு அங்கு நடந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest