manickam-tagore-1-2026-02-4dbddb81e4e08165c7f1d3d0a172f589-3x2-1

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மாணிக்கம் தாக்கூர் மீதான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மாஜிஸ்திரேட் முன் அனுமதி பெறாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest