blue-button-jellyfish-2026-09-c8825d07b0e3a80ba7529937e5a06ae7-1200x800-1

ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் ‘ப்ளூ பட்டன்’ எனப்படும் ஜெல்லி மீன்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கி வருகின்றன. இவற்றைத் தொடுவதால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தொட வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest