ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் ‘ப்ளூ பட்டன்’ எனப்படும் ஜெல்லி மீன்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கி வருகின்றன. இவற்றைத் தொடுவதால் உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் தொட வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Read more