ch-2026-06-fc0a5f03cf31773d788c2b1038bdde35-1200x800-1

முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீனுக்கு எதிரான விபத்து வழக்கில் மறு விசாரணை கோரி திருப்பூர் நீதிமன்றத்தை அணுக பெங்களூரு புகழேந்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest