கடந்த சில நாட்களாக, ஐரோப்பாவில் நிலவும் வெப்பம் உலக அளவில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும், வெப்பநிலை 40 டிகிரியைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான நகரங்களில் இதே வெப்பநிலை நிலவும் நிலையில், வெறும் 40 டிகிரியில் ஏன் பல இரும்பு பொருள்கள், பிளாஸ்டிக் பொருள்கள் உருகுகின்றன என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது. இப்போது இதற்கான காரணங்களை தெரிந்துகொள்ளலாம்.
Read more