HYP_5860813_cropped_01072026_225806_inshot_20260701_225710308__1-1200x800-1

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் ஆதார் சிறப்பு முகாமானது நடைபெறுகிறது. ஆதார் சேவைகள் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள ராமநாதபுரம் மாவட்ட அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அழைப்பு விடுத்துள்ளார்.
Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest