சமீப காலமாக, உலகளவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, சமநிலையற்ற உணவு, உடற்பயிற்சியின்மை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், மாசுபாடு மற்றும் மன அழுத்தம் ஆகியவையே இதற்குக் காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கருகிய சப்பாத்தி சாப்பிடுவதால் கேன்சர் வரும் என்ற கருத்து மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இது உண்மையா? ஆய்வுகள் கூறுவதென்ன?
Read more